Thursday 22 November 2018

நிவாரணப் பணியில் மக்கள் நீதி மய்யம் கவிஞா் சினேகன்

மக்கள் நீதி மய்யம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் கவிஞா் சினேகன் தலைமையில் மாவட்ட பொறுப்பாளர்கள் கட்சியின் நிர்வாகிகள் மிகத்தீவிரமாக மக்கள் பணியில் ஈடுபட்டு உள்ளனர்...  இதுவரை 1000 நபர்களுக்கு உணவு, குடிநீர், பிஸ்கட், குடங்கள், கொசுவத்தி, மருந்து மாத்திரைகள், அரிசி மூட்டைகள், போர்வைகள், துண்டுகள், உடை, நாப்கின்கள், உட்பட இன்னும் பல அத்தியாவசிய பொருட்கள் 10 tata ace வாகனத்தில் மக்களுக்கு அளிக்க கொண்டு செல்லப்படுகிறது...

No comments:

Post a Comment